முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணைக்கு நீரவரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாரின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து 100 கன அடி ஆக இருந்த நிலையில் இன்று காலை முதல் 450 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் உள்ளது. தமிழகத்திற்கு அறையில் இருந்து 100 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story