தூய்மை பணியாளர்களுக்கு கதர் ஆடை வழங்கிய பேரூராட்சி நிர்வாகம்

தூய்மை பணியாளர்களுக்கு கதர் ஆடை வழங்கிய பேரூராட்சி நிர்வாகம்
தூய்மை பணியாளர்களுக்கு கதர் ஆடை இனிப்பு வழங்கிய பேரூராட்சி நிர்வாகம்

அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய பேரூராட்சி தலைவர் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அரூர் பேரூராட்சி சார்பில் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் சூர்யா தனபால் உடன் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி செயல் அலுவலர் விஜய சங்கர் துப்புரவு பணியாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர

Tags

Next Story