குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் கோரிக்கை

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் கோரிக்கை

பைல் படம் 

குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உரைக்கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Tags

Next Story