நகராட்சி பணியாளர்களுக்கு நகர் மன்ற தலைவர் தீபாவளி பரிசு

நகராட்சி பணியாளர்களுக்கு நகர் மன்ற தலைவர்  தீபாவளி பரிசு

நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் .ராஜேந்திரன் முன்னிலையில் குமாரபாளையம் நகர மன்றதலைவர் விஜய்கண்ணன் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தனது சொந்த நிதியில், புத்தாடை,பட்டாசு,இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story