கெங்கவல்லியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

கெங்கவல்லியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

பேரூராட்சி மன்ற கூட்டம்

கெங்கவல்லி பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் லோகாம்பாள் தலைமையில் நடைபெற்றது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் லோகாம்பாள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ், செயல் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 11 தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

Tags

Next Story