புத்தக திருவிழாவிற்கு நகராட்சி சார்பில் நிதி

புத்தக திருவிழாவிற்கு நகராட்சி சார்பில் நிதி

நிதி வழங்கல் 

திருவாரூரில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சியின் சார்பாக 2 லட்சத்திற்கான காசோலையினை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீயிடம் வழங்கினார் . அப்போது அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story