காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாநகர் நகர் நல அலுவலர்

காலை உணவு திட்டத்தை  ஆய்வு செய்த மாநகர் நகர் நல அலுவலர்

காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரி

திண்டுக்கல் கடைவீதியில் உள்ள மாநகராட்சி நேருஜி நகரவை பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் முதல்வரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை மாநகர் நகர் நல அலுவலர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் கடைவீதியில் உள்ள மாநகராட்சி நேருஜி நகரவை பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் முதல்வரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்களிடம் உணவு சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்தனர்.

Tags

Next Story