கலெக்டரிடம் மனு வழங்கிய நகராட்சி உறுப்பினர்

கலெக்டரிடம் மனு வழங்கிய நகராட்சி உறுப்பினர்

தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார். 

தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் 13 வார்டு நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தி விஜயகுமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார் அந்த மனுவில் 13 வது வார்டு பகுதிக்கு நகர மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆறு மாத காலமாகியும் முதற்கட்ட பணிகள் கூட ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இது பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் முறையான எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை இது சம்பந்தமாக 27.11.2023 அன்று நகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டது ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படும் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

Tags

Next Story