கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பேரூராட்சி தலைவர்

செஞ்சி குளக்கரை மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குளக்கரை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கூழ்வார்த்தல் திருவிழாவில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டார். உடன் கோவில் தர்மகத்தா, முக்கியஸ்தர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story