முக்கூடலில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்

முக்கூடலில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் திருமுருகன் திருச்சபை சார்பில் 400க்கும்ம் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முருகனை வழிப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் திருமுருகன் திருச்சபை சார்பில் 39ஆம் ஆண்டு பாத யாத்திரையை முன்னிட்டு 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து இன்று முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்து அங்குள்ள வடக்கு சீதாதேவி சமேத ராமசாமி கோயிலிலுள்ள முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

Tags

Next Story