திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நாளை நடைபெற உள்ளது. காளான்களின் வகைகள், ரகங்கள் அதில் உள்ள சத்துக்கள் ,வளர்ப்பு முறைகள், மற்றும் சந்தைப்படுத்துதல் வரையிலான தொழில்நுட்பங்களும், வங்கிக்கடனுக்கான தொழில் முறை திட்ட அறிக்கை தயாரித்தல் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளான் வளர்ப்பு குறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story