ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

 இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையொட்டி தம்மம்பட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. 

இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையொட்டி தம்மம்பட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையொட்டி தம்மம்பட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கடைவீதி, நடுவீதி வழியாக சென்று தொழுகை முடித்து வந்தனர். தொழுகை முடித்தவுடன் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டனர். தலைமை மவுலானா அப்துல் மாலிக் முன்னிலையில் எச்.பஷீர் முத்தவல்லி, சாகுல் ஹமீத், பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சபியுல்லா, சம்சுதீன் நன்றி கூறினர்.

Tags

Next Story