மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை

திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் மழை வேண்டி நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சமடைந்துள்ளனர் . குறிப்பாக சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர் அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர் இதனைத் தொடர்ந்து பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story