மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை!

மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை!

சேத்துப்பட்டு பெரிய ஏரியில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர்.

சேத்துப்பட்டு பெரிய ஏரியில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சேத்துப்பட்டு ஹாலே ஹதீஸ் பள்ளிவாசல் சார்பில் முத்த வல்லி தலைமையில் முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர். வெயிலின் தாக்கம் குறையவும், மழை பெய்யவும் வேண்டிக் கொண்டனர். இந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story