சரந்தாங்கி கிராமத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மரியாதை

சரந்தாங்கி கிராமத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மரியாதை

முத்தரையர்

சரந்தாங்கி கிராமத்தில் முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பொருளாளர் சதீஷ், இணைச் செயலாளர் மயில்வாகனன், அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் திருப்பதி, செயலாளர் கண்ணதாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Tags

Next Story