அம்மன் கோவிலில் முத்து பல்லக்கில் வீதியுலா

அம்மன் கோவிலில் முத்து பல்லக்கில் வீதியுலா

முத்து பல்லக்கு வீதியுலா 

மங்கலம்பேட்டையில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் முத்து பல்லகு வீதியுலா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு மூன்றாவது நாள் உற்சவமாக முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story