என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவர் மாணவிகளுக்கான என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story