நெற்பயிர்களில் மர்ம நோய் தாக்குதல் - அதிகாரிகள் ஆய்வு

நெற்பயிர்களில் மர்ம நோய் தாக்குதல் - அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

ராதாபுரம் அருகே மர்ம நோய் தாக்குதலால் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பண்டாரம் பெருங்குளத்தை சுற்றியுள்ள நெல் வயல்களில் மர்ம நோய் தாக்கியதால் நெல் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.28) வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் ராதாபுரம் வட்டாரத்தில் உள்ள நோய் தாக்கிய நெல் வயல்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது விவசாயிகள் உடன் இருந்தனர்.



Tags

Read MoreRead Less
Next Story