ரூ..22 லட்சம்... கொள்ளையடித்த மர்ம நபர்கள்

ரூ..22 லட்சம்... கொள்ளையடித்த மர்ம நபர்கள்

மதுராந்தகத்தில் ஏ.டி.எம்., மிஷினில் பணத்தை நிரப்ப வந்த வங்கி அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ. 22 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

மதுராந்தகத்தில் ஏ.டி.எம்., மிஷினில் பணத்தை நிரப்ப வந்த வங்கி அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ. 22 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த கார் இடதுபுற கண்ணாடியை உடைத்து 22 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் SBI வங்கியில் இந்தியா 1 வங்கியின் ATM நிலையத்தில், பணம் நிரப்புவதற்காக மதுராந்தகம் SBI வங்கியில் இருந்து 94 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு 2 ஊழியர்கள் காரில் மதுராந்தகத்தில் உள்ள செங்குந்தர் பேட்டை கடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள இரு ATM மில் பணத்தை நிரப்பிவிட்டு கடைசியாக மதுராந்தகம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ள இந்தியா 1 ATM மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த பொழுது மர்ம நபர்கள் கார் இடதுபுற கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 22 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் திருடி சென்றனர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..

Tags

Next Story