நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழிபாடு !

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழிபாடு !

தமிழர் கட்சி

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொட்டல்புதூர் தர்ஹாவில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வழிபாடு நடத்தினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சத்யா போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.4) காலை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூர் தர்ஹாவில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வழிபாடு நடத்தினார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story