நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்

நாம் தமிழர் கட்சி  ஆலோசனை கூட்டம்
 ஆலோசனை கூட்டம் 
ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து 2024 நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் களப்பணிகள் திட்டங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம், கிளைச் செயலாளர் சந்திரன், ராமலிங்கம், ஈசாக்கு உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது.

Tags

Next Story