பள்ளிவாசலில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபேட்டை பகுதியில் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித்தில் ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் என்று தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பின்னர் மஸ்ஜித்தில் இருந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்ஷியா நஸ்ரினை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story