நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரம் !

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரம் !

சீமான்

சங்கரன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் சங்கரன்கோவிலில் நேரடி திடல் முன்பு சீமான் வேட்பாளரை ஆதரித்து ஒலிவாங்கி சின்னத்தில் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: சுழற்சி முறையில் நாட்டின் ஆட்சி அதிகாரம் அமைந்தால் மட்டுமே ஒவ்வொரு நாட்டினுடைய ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் உரிமைகள் காக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

Tags

Next Story