அன்னவல்லி: நாடக மேடை கட்ட அடிக்கல்

அன்னவல்லி: நாடக மேடை கட்ட அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம், அன்னவல்லி பகுதியில் நாடக மேடை கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி அன்னவல்லி ஊராட்சி சமுதாய கூடம் மற்றும் நாடக மேடை கட்டிடம் கட்டுவதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story