பாஜகவில் இணைந்த கே.நடுஹள்ளி கிராம பெண்கள்

பாஜகவில் இணைந்த கே.நடுஹள்ளி கிராம பெண்கள்

பாஜகவில் இணைவு 

முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கே.நடுஹள்ளி கிராம பெண்கள் பாஜகவில் இணைந்தனர்.

தருமபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாஜக வடக்கு மண்டல் K நடுஹள்ளி கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் Ex MLA, மற்றும் மாவட்ட துணை தலைவர் முரளி, மாவட்ட செயலாளர்கள் ஜி தெய்வமணி, R குமார் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் CKT கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

பாஜகவில் இணைந்த அனைவருக்கும் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பிரதமர் மோடி அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய பல்வேறு நல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உடன் தருமபுரி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மண்டல் தலைவர் B நாகராஜ், பொதுச்செயலாளர், S கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி விக்னேஷ், கிளைத்தலைவர் அருண்குமார் மற்றும் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story