பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியர்

பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியர்

பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு தொடர் பான பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசித்து வைத்துதொடங்கி வைத்தார்

மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு தொடர் பான பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானகி தொடங்கி வைத்தார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உரிமை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் கடை கோடி மாற்றுத்திறனாளிகள் ஒருவர் கூட விடுதலை இன்றி கணக்கெடுப்பு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் விடுதலின்றிகணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடந்து வருகிறது

இவ்வாறு கணக்கெடுப்பு நடப்பதை அறிந்து கொள்ளும் வகையில் பிரச்சார வாகனத்தை நாகை கலெக்டர் ஜாதி தான் வர்கீஸ் குடியரசுத்து வைத்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா முப்படை பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story