நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர்பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலக கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர் செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஷாஜகான், மகேஸ்வரன், ரமேஷ் குமார், பழனிவேல், அகிலா, இலக்கிய லட்சுமி, அகல்யா, காந்திமதி, ராஜாத்தி மீனாட்சி, ராதிகாஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கூட்டப் பொருட்களுக்குஒப்புதல் வழங்கப்பட்டது கூட்டத்தில் இளநிலை உதவியாளர் சித்தர்களால் நன்றி கூறினார்

Tags

Next Story