இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் 

நாகை மக்களவை தொகுதி இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையில் இந்தியா கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதிமுக விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்கூட்டணி அமைத்து தமிழக மற்றும் பாண்டிச்சேரி 40 இடங்களில் போட்டியிடுகின்றன.

நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .இதை அடுத்து இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கு மனு தாக்கல் செய்தார் வேட்புணர் தாக்கலின் போது நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே கலைவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story