வைகாசி பிரம்மோற்சவம் - தியாகராஜ சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா

வைகாசி பிரம்மோற்சவம் -  தியாகராஜ சுவாமி  மயில் வாகனத்தில் வீதியுலா

 தியாகராஜ சுவாமி

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு  மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ அவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்.தொடங்கியது வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 5ம் கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத் தொய்ந்து நேற்று முந்தினம் 6ம் தேதி மயில் வாகனத்தில் மலர் அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி வீதி உலா கட்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன விதி உலா காட்சி மே 17ஆம் தேதியும் 19ஆம் தேதி தேரோட்டமும் வைகாசி விசாக தீர்த்த உற்சவம் மே 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் விழா குழுவினர், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story