நல்லாயி அம்மன் திருக்கோவில் தீர்த்த குட விழா!

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் எழுந்தருளியுள்ள நல்லாயி அம்மன் திருக்கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா வரும் 12.06.2024 அன்று நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று தீர்த்த குட விழா நடைபெற்றது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வந்து சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story