நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 8 ,11 மற்றும் பிப்ரவரி 12 ஆகிய நாட்களில் இரவு 7 மணியளவில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story