நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இணை ஆணையர் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் திருக்கோயில் உதவி ஆணையர் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள், திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர். உண்டியல் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. காணிக்கை விபரம் இன்று இரவு தெரிய வரும் என திருக்கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story