நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை செயலாளராக ராசிபுரம் ராஜு நியமனம்

நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை செயலாளராக  ராசிபுரம் ராஜு நியமனம்

தொழிற்சங்க செயலாளர்

நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலத் துணைச் செயலாளராக ராசிபுரம் ஏ.ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நம்மவர் தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆணைப்படி மாநில துணை செயலாளர் ஏ.ஜி. மௌரியா , தங்கவேல், செந்தில், மாநில பொது செயலாளர் வக்கீல் ஆ.ஆறுமுகம் ஆகியோர் ஆலோசனைப்படி,

நம்மவர் தொழிற்சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சொக்கர் மாடசாமி, மற்றும் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி, மாநில பொதுச்செயலாளர் V.ரவிச்சந்திரன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலத் துணைச் செயலாளராக ராசிபுரம் ஏ.ராஜு மாநில பொருளாளர் M.பானுமதி,

மாநில துணை ஒருங்கிணைப்பாளர்களாக K.மாடசாமி, P.குணசேகரன், A.மெல்கியோ சுதன், B.மாணிக்கராஜ், G.ரவிச்சந்திரன், P.S.சரவணன், A.பானுமதி, மாநிலத் துணைச் செயலாளராக M.K.ராஜன், ராசிபுரம் A.ராஜூ, S.சாந்தி, A.அன்பழகன், M.புகழ் முருகன், D.சங்கர், V.யுவராஜ், R.கார்த்திகேயன்,

மாநில செயற்குழு உறுப்பினர்களாக V.லெனின், S.சுப்பிரமணியன், B.கண்ணன், S.ரமேஷ், C.அருண், R.ஜெகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..

Tags

Next Story