போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இன்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி/ மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பி.மதுசூதனன் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், சிறப்பு சார்பு நீதிபதி செயலாளர்/மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஜெகன்நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,துறை அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story