இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் படிப்பகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் படிப்பகம் திறப்பு

நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் படிப்பகம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள அய்யங்குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் படிப்பகம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டு உறுப்பினர் சா. கணேசன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Tags

Next Story