கவிஞர் தங்க மூர்த்திக்கு தேசிய விருது

கவிஞர் தங்க மூர்த்திக்கு தேசிய விருது

விருதுபெற்ற கவிஞர்


புது தில்லியில் எஜுகேஷன் பிளஸ் பத்திரிக்கையும் 'ஹைப் எட்ஜ்' நிறுவனமும் இணைந்து நடத்திய விழாவில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கவிஞர் தங்க மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வர்கான விருது வழங்கப்பட்டது.

டெல்லி மாநில அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் உள்ளிட்டோர் அவருக்கு இந்த விருதை வழங்கி பாராட்டினர். நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட நூறு கல்வியாளர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறந்த பத்து பள்ளி முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story