தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்

தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்


தமிழக முதல்வர் உத்தரவுப்படி வரும் வெள்ளியன்று ஈரோடு மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தின

சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


தமிழக முதல்வர் உத்தரவுப்படி வரும் வெள்ளியன்று ஈரோடு மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவுப்படி வரும் வெள்ளியன்று தேசிய குடற்புழு நீக்க தின நடைபெற உள்ளது. குடற்புழு நோயின் அறிகுறியான வயிற்றுவலி வயிற்றுப்போக்கு, பசிபிள்மைனம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஈரோடு மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 2000 அங்கன்வாடி மையங்களில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 311 துணை சுகாததூர நிலையங்களிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களிலும் தேசிய குடற்புழு தினத்தில் குழந்தைகளுக்கும் , மாணவ - மாணவியர்களும் , 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் அல்பெண்டசோல் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

Tags

Next Story