ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனையில் தேசிய பேரிடர் மீட்புபடை குழு ஆய்வு

ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனையில் தேசிய பேரிடர் மீட்புபடை குழு ஆய்வு


தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டனர்.


தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் இருப்பு, அவர்களுக்கு தேவையான படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது வட்டாச்சியர், மருத்துவமனை தலைமை மருத்துவர், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story