தேசிய மருத்துவர்கள் தினம் : சிதம்பரம் எம்எல்ஏ வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினம் : சிதம்பரம் எம்எல்ஏ வாழ்த்து

 பாண்டியன் எம்எல்ஏ

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள் தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகல் என்று பாராமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story