தேசிய கொடிகள் விற்பனை தீவிரம்

தேசிய கொடிகள் விற்பனை தீவிரம்

தேசிய கொடிகள் விற்பனை தீவிரம்

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிபாளையம் பகுதியில் தேசியக்கொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது
இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா ,நாளை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் தேசிய கொடிகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, அமைக்கப்பட்டுள்ள தேசியக்கொடிகள் விற்பனை செய்யும் கடையில் பலவிதமான தேசியக்கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் முதலே பல வகையான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டவர்களாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story