புளியங்குடி பள்ளியின் தேசிய அறிவியல் தின பேரணி

புளியங்குடி பள்ளியின் தேசிய அறிவியல் தின பேரணி

தேசிய அறிவியல் தின பேரணி

தென்காசி மாவட்டம் புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக தேசிய அறிவியல் தின விழா பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக தேசிய அறிவியல் தின விழா பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை வட்டாரக்கல்வி அலுவலர் இராமச்சந்திரன் தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார் நடைபெற்றது. இந்த பேரணியானது புளியங்குடி முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று அடைந்தது. இந்த நிகழ்ச்சிகள் வாசுதேவநல்லூர் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சிவஞானபாண்டியன், தலைமை ஆசிரியர் செல்வசுகுணா, பள்ளியின் நிர்வாகி ஞானப்பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story