நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு


நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.


நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் "உயிர் அறிவியல் மேன்மைகளின் சாராம் சத்தை ஆராய்தல்" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆய்வு கட்டுரை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

Tags

Next Story