தேசிய ஒற்றுமை நாள் தின உறுதிமொழி

தேசிய ஒற்றுமை நாள் தின உறுதிமொழி

ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் தின உறுதிமொழி ஏற்பு.
தேசிய ஒற்றுமை நாள் தின உறுதிமொழி. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன், தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story