தூத்துக்குடி : தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி : தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags

Next Story