பூதேரி புல்லவாக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

பூதேரி புல்லவாக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாநடைபெற்றது
செய்யாறு அடுத்த பூதேரி புல்லவாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில் நடந்த சிறப்பு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாவில் ஒ.ஜோதி எம்எல்ஏ மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கல்லூரி முதல்வர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story