கடையநல்லூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது

கடையநல்லூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது

 நாட்டு நல பணி திட்ட முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விக்டோரியா தலைமையில் கடையநல்லூர் அரசு பொது நூலகம் விதை நெல் வாசகர் வட்டம் சார்பில் ஜெயராமன் புத்தக வாசிப்பு பழக்கம் பற்றி உரையாற்றி பேசினார், இந்த முகாமில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாசிக்க நூல்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உட்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story