நவராத்திரி 5ம் நாள் உற்சவம் - வீரலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி

நவராத்திரி 5ம் நாள் உற்சவம் - வீரலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி

வீரலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி 

நவராத்திரி ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வீரலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி பெருமாள் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வீரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


Tags

Next Story