நவராத்திரி விழா - ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

நவராத்திரி விழா - ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
தேனி பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது/

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உற்சவராக காட்சியளிக்கும் அம்மனுக்கு 10 ரூபாய் 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் கொண்டு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


Tags

Next Story