நாசரேத் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு!

நாசரேத் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு!

ஜீன்குமார்

நாசரேத் காவல்நிலைய புதிய இன்ஸ்பெக்டராக ஜீன்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயசீலன் நெல்லைக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நெல்லை-சுத்தமல்லி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீன்குமார் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய இன் ஸ்பெக்டரை காவலர்கள் வரவேற்றனர். மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரை நாசரேத் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள், வியாபாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story