ஆரணியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஆரணியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திமுக சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது ‌.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர், மோர், ஐஸ் கிரீம் மற்றும் கிரேப் ஜூஸ் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆரணி கழக பொறுப்பாளர் எஸ்‌. எஸ் .அன்பழகன் , ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story